நலவாழ்வு

சென்னை: தமிழ் நாட்டில் புதுவகைத் தொற்று பரவி வருவதாகக் கூறப்படுவது குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இவ்வாண்டு முதல் 10 மாதங்களில் நிகழ்ந்த மின்படிகள் தொடர்பான சம்பவங்களில் பெரும்பாலானவை அதைப் பயன்படுத்துவோரின் கவனக்குறைவாலும் தவறான வகையில் பயன்படுத்தியதாலும் ஏற்பட்டவை.
புதுடெல்லி: உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.